Easy 24 News

பற்றி எரியும் தென்னிலங்கை! நாடுமுழுவதும் பதற்றம்

தென் இலங்கையில், குறிப்பாக குருணாகல் பிரதேசத்தில் முஸ்லிம்களின் உடமைகள், கடைகள் சிங்கள இளைஞர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருப்பதான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி...

Read more

முழுமையான அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும்

தேவை ஏற்படின் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முழுமையான அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும் என இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கைபாதுகாக்க...

Read more

ருவான் விஜயவர்தன தலைமையில் சற்றுமுன்னர் முக்கிய கலந்துரையாடல்

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கும் முப்படை தளபதிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் குறித்த...

Read more

தற்போதைய சூழ்நிலை தொடர்பாக பிரதமர் மக்களுக்கு விசேட உரை

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு முக்கிய உரையாற்றவுள்ளார். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் முள்படுத்தப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த...

Read more

தொடரும் பதற்றம்: நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்

நாட்டில் தொடரும் அசாதாரண நிலைமையினை கருத்திற் கொண்டு நாடுமுழுவதும் இன்று (திங்கட்கிழமை) இரவு 09.00 மணி முதல் நாளை அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு...

Read more

மருத்துவர் வரதராஜாவின் இறுதிப்போர்க்கால அனுபவம் நூல் வெளியீடு

கனடா, பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கனடாவின் ரொண்டோவிலும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்...

Read more

சீனாவிற்கு புறப்பட்டார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை புறப்பட்டு சென்றார். இன்று (13) காலை 7.35 மணி அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான...

Read more

மஹிந்தவை திட்டிக் கொண்டிருந்தால் எல்லா பிரச்சனையும் தீராது!

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல்வாதிகள் தொடர்பு என ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள். இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது. முதலில் இருவரும்...

Read more

வெல்லம்பிட்டியில் ஆர்ப்பாட்டம்!

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையம் முன்பாக பிரதேசவாசிகள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்். வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிரான பதாதைகளை ஏந்தி, கோசமிட்டு வருகின்றனர். இதனால் குறித்தப்...

Read more

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழி பாதை மீண்டும் திறக்கப்படுமா?

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தன. இந்த சம்பவத்துக்கு பிறகு,...

Read more
Page 1033 of 2145 1 1,032 1,033 1,034 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News