Easy 24 News

பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்துவதே, குழுக்களின் நோக்கம் – ரணில்

நாட்டின் சமாதானத்தைச் சீர்குழைத்தல், அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முழு அதிகாரமும், பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமர்...

Read more

போதையில் சுற்றி திரியும் சிலராலேயே, முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தான் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாக இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். வட மேல்...

Read more

சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்ந்தும் அமுல்

சமூகவலைத்தளங்களின் ஊடாக அனாவசிய பிரசாரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை அடையாளம் காண்பதற்காக, பொலிஸ் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை...

Read more

கொழும்பில் பாதுகாப்பு உச்சம் : பேருந்து சேவைகளும் பாதிப்பு!

நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பிலிருந்து வடக்கு – கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கான பயணிகள்...

Read more

48 மணிநேரத்தில் 30 முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல்

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விரு பிரதான நகரங்களையும் மையப்படுத்திய...

Read more

வட மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்

வட மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read more

அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிப்போருக்கு இடமளிக்கப் போவதில்லை – பதில் பொலிஸ்மா அதிபர்

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் தௌிவுபடுத்தும் விசேட அறிவிப்பினை பதில் பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன வெளியிட்டுள்ளார். மதுபோதையில் சிலர் குளியாபிட்டிய – ஹெட்டிபொல பகுதியில் சில...

Read more

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (14ஆம் திகதி) மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதேநேரம், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை...

Read more

முஸ்லீம் வீடுகள் மற்றும் அரபுக் கல்லூரி எரிப்பு

ஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன அதேபோல் கொட்டம்பிட்டிய அரபுக் கல்லூரி தீயூட்டப்பட்டுள்ளதாக...

Read more

காடையர்களின் இன வெறித்தாக்குதலில் 3 முஸ்லிம்கள் பலி

கடந்த. 48 மணித்தியாலயத்தில் இலங்கையில் காடையர்களின் இன வெறித்தாக்குதலில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலியானோர்களின் எண்ணிக்கை அதிகரிகளாம் என்று கவலை தெரிவிக்கப்படுகின்றது....

Read more
Page 1032 of 2145 1 1,031 1,032 1,033 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News