Easy 24 News

வெளிநாட்டுப் பாதுகாப்பு படையினர் இன்னமும் சிறிலங்காவில் தங்கியுள்ளனர்

ஒருதொகை வெளிநாட்டுப் பாதுகாப்பு படையினர் இன்னமும் சிறிலங்காவில் தங்கியுள்ளனர் என்றும், அவர்களின் உதவியுடன் நாட்டில் விரைவில் வழமை நிலையை அரசாங்கம் கொண்டு வரும் என்றும், சிறிலங்கா பிரதமர்...

Read more

இன்று குண்டுகள் வெடிக்குமா? – கடும் பாதுகாப்பு

கொழும்பில் இன்று தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவியுள்ள நிலையில், சிறிலங்கா முழுவதும் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்....

Read more

இலங்கையில் இருந்து ஐ.எஸ். அமைப்புக்கு காணொளியை அனுப்பியவர்!!

சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாத கும்பல் 21/4 தககுதலுக்கு முன்னர் ஒன்றாக சேர்ந்து எடுத்த உறுதி மொழி அடங்கிய காணொளியை, ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படும்...

Read more

தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தல்

நாட்டில் பலர் இன்னமும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு உள்ளனர் என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது. ஆகவே அது குறித்து தேடுதல் பணிகள் பாதுகாப்பு படைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

Read more

அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கைது

அனுராதபுரம் பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார் ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்துள்ளனர். அனுராதபுரம் உதய மாவத்தையில் வசித்துவந்த முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் ....

Read more

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளது

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும் மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தத்தமது அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுத்துச்...

Read more

தீவிரவாத நடவடிக்கையுடன் அரசியல்வாதிகளின் செல்வாக்கு

தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் முற்றுகையிடப்பட்ட சில இடங்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமாக சீல் வைப்பதற்கான நடவடிக்கை தாமதப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்...

Read more

அழிவுகளுக்கு காரணமான இரு முஸ்லீம் பயங்கரவாதிகள்

இலங்கை முஸ்லிம் இளைஞர்களே, இலங்கையில் இடம்பெற்றிருக்கின்ற மிகப்பெரும் அழிவுகளுக்கும் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் நெருக்கடிகளுக்கும் காரணமான இருவர் குறித்த முக்கிய தரவுகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன, இலங்கையின் புலனாய்வுத்துறையினரோடும்...

Read more

உலகின் முக்கிய நாடுகள் ஆயுத உற்பத்தி செய்யாது போனால் பயங்கரவாதம் இல்லை

உலகில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக தனிப்பட்ட நபர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதும், சமூக வலைத்தளங்களின் ஊடாகா மிகவும் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடாத்துவதுமே...

Read more

எல்.டி.டி.ஈ யிற்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். இற்கும் இடையிலுள்ள பிரதான வேறுபாடு

எல்.டி.டி.ஈ. தற்கொலைத் தாக்குதல் நடாத்தியதற்கும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடாத்திய தற்கொலைத் தாக்குதலுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுவதாக இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். சகோதர தனியார்...

Read more
Page 1035 of 2145 1 1,034 1,035 1,036 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News