Easy 24 News

ஊடகங்களுக்கு எதிரான, மங்களவின் அதிரடி அறிவிப்பு

சமூகங்களிடையே சகவாழ்வை குலைக்கும் வகையில் இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் துவேஷ உரைகளை ஊக்குவிக்கும் வானொலி ,தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களுக்கு இனி நிதியமைச்சு விளம்பரங்களை தராதென நிதியமைச்சர்...

Read more

பாதிப்புகளை மதிப்பீடு செய்ய விசேட குழு

குருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக, சேத விபரங்கள் தொடர்பில் உரிய மதிப்பீடு செய்வதற்கு விசேட குழுவொன்றை...

Read more

வன்முறையில் ஈடுபட்ட அரச ,தனியார் ஊழியர்கள்!!

வடமேல் மாகாணத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் அரச மற்றும் தனியார் ஊழியர்களும் உள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக அவர்களது நிறுவனத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்...

Read more

சப்ரகமுவ, ஊவா வெல்லச பல்கலைகழகங்களின் அறிவித்தல்!

ஊவா வெல்லசா பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளின் கல்வி நடவடிக்கைகள் மே 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜயந்த ரத்னாயக்க வெளியிட்ட அறிக்கையில்...

Read more

யாழ் பல்கலைகழக மாணவர்கள் மீதான ஒரு குற்றச்சாட்டு விலக்கப்படுகிறது: இன்று பிணை கிடைக்கலாம்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட 4 குற்றச்சாட்டுக்களில் ஒன்றை மீளப்பெற்றுக்கொண்டு ஏனைய 3 குற்றச்சாட்டுக்களிலும் மாணவர்களுக்கு நீதிவான் நீதிமன்றின் ஊடாக பிணைவழங்கும் அறிவுறுத்தல் சட்ட மா அதிபரால்...

Read more

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு ஜி.பி.எஸ். கருவிகள் கொண்டுசென்ற இருவர் கைது!

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு ஜி.பி.எஸ். கருவிகளை எடுத்துச் சென்ற பேருந்து நடத்துநர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 7 ஜி.பி.எஸ். கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார்...

Read more

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை – ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது....

Read more

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்

சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து மூன்று இலங்கையர்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர்கள், அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம்...

Read more

நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி!

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  நாடு திரும்பியுள்ளார். சீனாவின் பீஜிங் நகரிலிருந்து இன்று  அதிகாலை அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு...

Read more

முழுமையாக கட்டுபடுத்தப்பட்டுள்ள வன்முறை – ரணில்

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழும் அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

Read more
Page 1027 of 2145 1 1,026 1,027 1,028 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News