Easy 24 News

பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் வத்தளையில் கைது

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் நேற்று மாபொலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் ரிஸ்வான்...

Read more

குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல ஆற்றுப்படுத்தல்

மட்டக்களப்பில் ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல ஆற்றுப்படுத்தும் முகமாக தொண்டர்களைத் தயார்படுத்தும் பயிற்சிநெறி மட்டக்களப்பில் இடம்பெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்...

Read more

மாபோல பிரதேசத்தில் தீ!!

வத்தளை மாபோல பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 04 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 08 மணியளவில் மாபோல, துவவத்தை பிரதேசத்தில் சில...

Read more

IS பயங்கரவாத தாக்குதல் விசாரணை, முன்னேற்றத்தைக் கண்டு உலக நாடுகள் ஆச்சரியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இடம்பெறும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கண்டு வெளிநாடுகள் கூட ஆச்சரியம் அடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அல்ஃபிரட் துரையப்பா கொலைக்குப் பின்னர்,...

Read more

‘எமக்கும் சந்தர்ப்பம் வரும், கடவுள் பாத்துக்கொள்வார்’ என பேஸ்புக்கில் பதிவிட்ட முஸ்லிம் இளைஞர் கைது

எமக்கும் சந்தர்ப்பம் வரும். கடவுள் எம்மைப் பாத்துக்கொள்வார்’ என தமிழ் மொழியில் பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இறக்குவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இறக்குவானை- ஒரேன்ஜ்பீல்ட் தோட்டத்தைச்...

Read more

கைக்குண்டை வெடிக்க செய்ய முற்பட்டவர் கைது

மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் கைக்குண்டை வெடிக்கச்செய்ய முற்பட்டு, பதற்றத்தை ஏற்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக மது பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்...

Read more

சர்ச்சைக்குரிய பல்கலை குறித்து ஆராய விசேட குழு பயணம்!

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

வன்முறைகள் மிகவும் திட்டமிடப்பட்டவை, புலனாய்வுப் பிரிவு தெரிவிப்பு

வடமேல் மாகாணத்திலும், மினுவன்கொட உள்ளிட்ட சில பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர். வெசாக் பௌர்ணமி...

Read more

ரிஷாத்துக்கான செல்வாக்கைப் பெருக்காதீர், சீறிப்பாய்ந்தார் மஹிந்த

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை நேற்று நேரில் சந்தித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக...

Read more
Page 1026 of 2145 1 1,025 1,026 1,027 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News