Easy 24 News

நினைவேந்தல் நிகழ்வுக்கு இராணுவம் தடையாக இருக்காது

நினைவேந்தலிற்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்துவதைவிட, நம்மவர்களே அதிகம் இடையூறு செய்கிறார்கள்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை இராணுவம் இடையூறு ஏற்படுத்துவதை விட எம்மில் உள்ள சிலர், தாம்தான்...

Read more

ஈரானுடனான உறவுகளை பலப்படுத்த ஜப்பான் விருப்பம்!

அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஈரானுடனான அதன் பாரம்பரிய நட்பு உறவுகளை பேணுவதற்கு ஜப்பான் விரும்பம் தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர்...

Read more

அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் பொப் ஹோக் காலமானார்

அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் பொப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார். முன்னாள் பிரதமர் தனது வீட்டில் இயற்கை மரணம் அடைந்ததாக அவரது...

Read more

சமூக வன்முறைகள் குறித்து அவதானம்

கடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இடம்பெற்ற அண்மைய சமூக வன்முறைகள் குறித்து தாம் அவதானிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுடன்...

Read more

அவசரகால சட்டம் அவசியம் – சித்தார்த்தன் வலியுறுத்து

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீள அவசரகால சட்டம் அவசியமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு அவசரகால சட்டம் ஜனநாயக...

Read more

762 சிறைக் கைதிகளுக்கு விடுதலை!

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு 762 சிறைக் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு...

Read more

இடிந்துவீழ்ந்த கட்டடம் ஐந்து பேர் பலி

சீனாவின் ஷாங்காயில் கட்டிடம் இடிந்துவீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று அந்நாட்டு நேரப்படி 11:30 மணியளவில் பழைய...

Read more

ரிஷாட்டிற்கு எதிரான பிரேரணையில் கூட்டமைப்பு உறுப்பினர் கையெழுத்து!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் கையெழுத்திட்டுள்ளார். 64 பேரின் கையெழுத்துடனான பிரேரணையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

இராணுவம் ஒரு இனத்துக்கானது அல்ல – சீ.வீ.கே

இராணுவத்தினர், இந்த நாட்டினுடைய இராணுவத்தினரே தவிர ஒரு இனத்தினுடையவர்கள் அல்லர் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், அவசரகாலச் சட்டமானது சட்டம்...

Read more

முஸ்லிம் சமூகம் மீதான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது எமது கடமை

முஸ்லிம் சமூகத்தினர் மீதான இழந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவது எமது கடமை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று நடைபெற்ற ஊடக...

Read more
Page 1025 of 2145 1 1,024 1,025 1,026 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News