ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
மொரட்டுவை, கட்டுபெத்த வீதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து இடம்பெற்றுள்ளது. மொரட்டவை, கட்டுபெத்த வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான விமலாராம விகாரையின் மூன்றாவது...
Read moreகொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரான் பயிற்பெற்றதாகக் கூறப்படும் பயிற்சி முகாமொன்று, கண்டி, அருப்பல பிரதேசத்தில்...
Read moreபுத்தளம் - கல்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை வானத்தில் பறந்த ட்ரோன் போன்ற சந்தேகத்திற்குரிய பறக்கும் பொருள் குறித்து கடற்படையினருக்கு அறிவித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது...
Read moreமே 18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சமாதானத்தின் தசாப்த நிறைவு...
Read moreஇலங்கையின் பல்வேற பகுதிகளில் கடும் வெப்ப காலநிலை நாளை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்ளின்...
Read moreமட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வயோதிபர் ஒருவர் துவிச்சக்கரவண்டியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது....
Read moreபுத்தளம் நகரில் இன்று ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்த ஐ.எஸ் இற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் கிளை,...
Read moreசங்கரில்லா ஹோட்டலில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது மொஹமட் சஹ்ரான்தான் என்பது உறுதியாகியுள்ளது. டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் அதை உறுதி செய்துள்ளன. சஹ்ரானின் மகளிடமிருந்து பெற்ற இரத்த...
Read moreஸஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்பினை பேனியதாக ஹொரவப்பதானையில் கைதான 2 பேரையும் 72 மணி நேரம் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சஹரானுடன் நெருங்கிய தொடர்புடைய...
Read moreவெள்ளம்பிடிய செப்பு தொழிற்சாலையில் கைதான ராஜேந்திரன் அப்துல்லாஹ் மே மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read more