Easy 24 News

இலவச மருத்துவ சேவைகளை வழங்கும் போது மனித வளப் பற்றாக்குறை பிரதான சவால்

இலங்கையில் இலவச மருத்துவ சேவைகளை வழங்கும் போது மனித வளப் பற்றாக்குறை பிரதான சவாலாக அமைந்துள்ளதாக சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித...

Read more

பாதுகாப்பு படையினரின் சம்பளம் அதிகரிப்பு

முப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன. முப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலானவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என்று...

Read more

அரச பாடசாலைகளுக்கு CCTV கெமரா – கல்வி அமைச்சர்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும் சி.சி.ரி.வி. கெமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அரச பாடசாலைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது...

Read more

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம்

2020 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பம் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என கல்வி...

Read more

றிசாட் இராஜினாமா செய்ய வேண்டும் – அதாவுல்லாஹ்

சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் சந்தேகத்துடன் நோக்குகிறார்கள் என்றால் உடனடியாக அந்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறவேண்டும். இது அவ்வாறில்லாமல் அந்த அமைச்சுப் பதவிக்குப் பின்னால்...

Read more

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சி.வி. அவசர கடிதம்

வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின்...

Read more

இந்திய பிரதமருக்கு இலங்கை தலைமைகள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீண்டும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ள...

Read more

பயங்கரவாத தாக்குதல்: நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு மேலும் உறுப்பினர்கள்

நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த குழுவில் இணைந்து பணியாற்ற...

Read more

கோட்டாவுக்கு எதிரான வழக்கு 19ஆம் திகதி விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கு கொழும்பு விஷேட...

Read more

ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் எதிர்வரும் 8ஆம் திகதி  முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வடக்கு மாகாண...

Read more
Page 1012 of 2145 1 1,011 1,012 1,013 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News