ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
டார்க் – திரைப்பட விமர்சனம்
July 4, 2026
யாழ்ப்பாணத்திற்கு ஏதிலிகளாக வந்த வெளிநாட்டு அகதிகளை திருப்பி அனுப்பியமை கண்டிக்கத்தக்கதும் மனவருத்தத்திற்கும் உரிய செயலாகும் என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். குறிப்பாக...
Read moreஇலங்கை இணையத்தளங்கள் மீது இடம்பெற்ற சைபர் தாக்குதல் வெளிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் நடத்தப்படதாக கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் மீது இடம்பெற்ற சைபர்...
Read moreஇலங்கை பௌத்த நாடென்றால், வடக்கு கிழக்கிற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இலங்கை பௌத்த...
Read moreமாத்தறை- அக்குரஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொலை செய்த விவகாரத்தில் விசாரணைகளை துரிதப்படுத்த 15 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அக்குரஸ்ஸ, ஊருமுத்த பகுதியில் சட்டவிரோதமாக...
Read moreதற்போதைய நாடாளுமன்ற காலத்தில் அரசியல் தீர்விற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என வடக்கு மாகாண முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளில் ஐவரது வழக்குகளையேனும் விசாரித்து அவர்களை கண்டுபிடித்து தரும் பட்சத்தில் தாம் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்வோமென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் கொழும்பிற்கு...
Read moreபொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று விடுதலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி...
Read moreஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி இன்று அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இதனை அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர்...
Read moreகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைக்குண்டு, ஆர்.பி.ஜி செல் ஆகியன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பெட்டி ஒன்றில் வைத்து வீடொன்றிற்கு முன்னாள் இவை வைக்கப்பட்டிந்த நிலையில்...
Read moreஅந்தமானில் இன்று புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமானில் இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவான...
Read more