முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான 27 மாதங்களில்...
Read moreவாரியபொல கனத்தேவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை நீர் வெறுப்பு நோயினால் (Rabies) உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 3 ஆம் திகதி...
Read moreதேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்குக் காணப்படுகிறது. எனவேதான் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்தை ஏற்படுத்தி, அதன்...
Read moreகொழும்பு நகரில் உள்ள பாடசாலைகள் முதல் இலங்கையின் தொலைதூரப் பகுதிகள் வரை, வீட்டில் சாப்பிடுவதற்கு போதுமானதாக உணவுகள் இல்லை என்ற அடிப்படையில் மாணவர்களின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது....
Read moreநடிகை வேதிகா எதிர்மறை நாயகி வேடத்தில் நடித்திருக்கும் நடிக்கவிருக்கும் 'மஹால்' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பெங்களூரூவில் சிறப்பாக நடைபெற்றது. 'கோல்மால்' என்னும் படத்தின் மூலம் தமிழ்...
Read moreஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி சிண்டி மெக்கெய்ன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்....
Read moreகல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் முதற் தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை...
Read moreஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, நடப்பு ஐசிசி இருபது 20 உலக சம்பியன் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது...
Read moreகொவிட் பரவல் குறித்து வதந்திகளை பரப்பியதாக தெரிவித்து சீனாவின் தொலைதூர மேற்குபகுதி நகரமான ஜின்ஜியாங்கில் பொலிஸார் இணைய பாவனையாளர்கள் நால்வரை கைதுசெய்துள்ளனர். நால்வரையும் யியினிங்கில்ஐந்து முதல் பத்து...
Read moreமுன்னணி நட்சத்திர நடிகராக வளர்ந்து வரும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான 'நித்தம் ஒரு வானம்' பார்வையாளர்களின் மனச்சோர்வுக்கு மருந்தாக இருக்கும் என...
Read more