Easy 24 News

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது | ஜெய்சங்கர்

எந்த ஒரு பயங்கரவாத செயலையும் நியாயப்படுத்த முடியாது என்று ஐநா பொதுச் சபை கூட்டத்தில்  இந்திய வெளிவிவகார அமைச்சர்ஜெய்சங்கர் தெரிவித்தார்.  பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில்...

Read more

யாழில்  ஹெரோயின் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே சனிக்கிழமை (24) அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை...

Read more

வனப் பகுதிக்கு தீ மூட்டிய 16 இளைஞர்கள் கைது : 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

பதுளை எல்ல பகுதியில் உள்ள வனப் பகுதிக்கு தீ மூட்டியமை தொடர்பில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  சந்தேக நபர்கள் 24 ஆம்  திகதி சனிக்கிழமை கைது...

Read more

விக்கியும் கஜேந்திரகுமாரும் இணைந்தால் ஆபத்து | சாணக்கியன்

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு...

Read more

ஜனாதிபதி ரணில் ஜப்பான் விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (25) ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்கிறார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி கிரியைகளில் கலந்துக்கொள்ளும் வகையிலேயே இந்த விஜயம் அமைகின்றது....

Read more

இலங்கை வருகிறார் உணவு, விவசாய முகவரமைப்புக்களுக்கான அமெரிக்க பிரதிநிதி

ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புக்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் ஞாயிற்றுக்கிழமை (25) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் எதிர்வரும்...

Read more

பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 14 வயது சிறுவனும் கைது

பெற்றோருடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமைக்காக 14 வயது சிறுவன் ஒருவனும் நேற்று கைதுசெய்யப்பட்டான் என ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி  அமரசூரிய   தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர்...

Read more

திலீபனை நினைவு கூர்ந்து அடையாள உண்ணாவிரதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் இன்று (25) காலை 08 மணி முதல் மாலை...

Read more

ராசாவின் பேச்சு ஏற்படுத்திய சர்ச்சை

குடந்தையான் தமிழக அரசியலை பொறுத்தவரை கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரிய சிந்தனைகளை உள்ளடக்கிய திராவிட சித்தாந்தங்களுக்கு மக்கள் பேராதரவு அளித்து, தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர...

Read more

ஈழத் தமிழர்களை கொலை செய்தது இலங்கை அரசு! அங்கீகரித்து அறிவிக்குமாறு பிரிட்டன் எம்.பிக்கள் வலியுறுத்து

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது, தமிழ் மக்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. இதை பிரிட்டன் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்று பிரிட்டன் எம்.பிக்கள் இருவர் அந்த நாட்டு...

Read more
Page 916 of 4559 1 915 916 917 4,559