மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபையுடன் இணைந்து செயற்படுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அமைச்சரவை வழங்கிய அனைத்து உத்தரவுகளையும் இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட...
Read moreஉயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது. இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை...
Read moreஆசியாவில் அவுஸ்திரேலியாவின் இராஜதந்திர செல்வாக்கு அதிகரித்து வருவது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. லோவி நிறுவகம் மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. பெருந்தொற்று கால குழப்பங்களில் இருந்து...
Read moreஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு சலூட் அடிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் என்பவர்...
Read more'சீதா ராமம்' எனும் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகிவரும் புதிய திரைப்படமான...
Read moreதுருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று...
Read moreபுத்தளம், சிலாபம் பகுதியில் உள்ள தெதுறு ஓயா முகத்துவரம் பகுதிக்கு நீராடச் சென்ற தந்தை, மகள் மற்றும் உறவுமுறை சிறுவன் ஒருவன் உள்ளிட்ட மூவர் நீரில் மூழ்கி...
Read moreவடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி தற்போது முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. திருகோணமலை நோக்கி பேரணி தற்போது கொக்கிளாய் வீதிவழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி...
Read more75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி...
Read moreபுதிய இணைப்புலிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ...
Read more