Easy 24 News

பதவியேற்று சரியாக ஒரு வருடத்தில் மோடியை சந்திக்கும் ரணில்

ஜனாதிபதியாக பதியேற்று சரியாக ஒரு வருடத்தின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதற்கான...

Read more

இந்தியா எங்களை காப்பாற்றி இரத்தக்களறியை தடுத்தது | சபாநாயகர்

இந்தியா எங்களை காப்பாற்றியது இரத்தக்களறியை தடுத்தது என இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்தவருடம் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை இலங்கையை...

Read more

இந்திய பிரதமருக்கான தமிழ் தேசிய கட்சிகளின் கடிதம் அடுத்த வாரம்

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு வலியுறுத்தி தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து இந்திய பிரதமர்...

Read more

சரத் வீரசேகரவால் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் | தமிழ் தேசிய அரசியல் கட்சிகள்

பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், நீதிபதியை அச்சுறுத்தும் விதமாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசிய...

Read more

விடுதலைப் புலிகளுக்கு தனித்த ஆட்சி! எந்நேரமும் தாக்குதல் நடத்தும் வளம் உண்டு | சரத் வீரசேகர சர்ச்சை பேச்சு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, மொரந்துடுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய ஆகிய இடங்களில் நீண்டகாலமாக ஹெரோயின்...

Read more

சென்னை – யாழ் விமான சேவையை தினமும் முன்னெடுக்க நடவடிக்கை | இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கையின் அபிவிருத்தியில் சகல வழிகளிலும் இந்தியா முக்கிய பங்காளியாக இருக்கும். அந்த வகையில் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையை தினமும் முன்னெடுப்பதற்கு...

Read more

போதைப்பொருள் வர்த்தகர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, மொரந்துடுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய ஆகிய இடங்களில் நீண்டகாலமாக ஹெரோயின்...

Read more

தேரர்களின் நடத்தை | இந்நாடு மதசார்பற்ற நாடாக வேண்டும் | மனோ கணேசன் எம்பி

பாலியல் சம்பவங்களில் ஜப்பானில் அகப்பட்ட மாகல் கந்தே சுதந்த தேரர் மற்றும் இலங்கையில் அகப்பட்ட பல்லேகம சுமன தேரர் , மட்டக்களப்பில் பொலிஸாரை தாக்கிய அம்பிடிய சுமனரத்ன...

Read more

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு நீர் பருக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது சுகவீனமுற்றார். இதன்போது,...

Read more

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் !

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோர ஆரம்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று சனிக்கிழமை (08) அறிவித்துள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

Read more
Page 563 of 4517 1 562 563 564 4,517