கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறின்போது கடுமையாக தாக்கப்பட்ட 24 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக வெலம்படை பொலிஸார் தெரிவித்தனர். உடுநுவர வெலம்பொட...
Read moreதேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை பொது நூலகமும் பண்டாரவன்னியன் புத்தகசாலையும் இணைந்து நடாத்தும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. பண்டாரவன்னியன்...
Read moreதிரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்குமாறு கோட்டாபய ராஜபக்ச எங்களிடம் கேட்டுக் கொண்டார் என ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொர்பில் சனல்4...
Read more'ஸ்லம்டாக் மில்லியனர்' படப்புகழ் நடிகர் மதூர் மிட்டல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் '800' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்தியாவின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதாக தெரிவிப்பது திருடனின் அம்மாவிடம் சாஸ்திரம் கேட்பது போன்றதாகும். அதனால் இந்த அரசாங்கம் ஒருபோதும் இதன் சூத்திரதாரியை...
Read moreகொக்குத்தொடுவாய் மனித புதைகுழி காணப்படும் சம்பவ இடத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட...
Read moreசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை நாய் என தெரிவித்து அவரை கொலை செய்யவேண்டும் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்...
Read moreசெனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விசாரணைகள் அரசியலுக்காக பயன்படுத்தப்படும் ...
Read moreஎதிர்நீச்சல் சீரியலில் அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். முதலில் அப்பத்தா 40 % சொத்தை ஜீவானந்தத்திற்கு எழுதி வைத்ததால் அந்த டென்ஷனில் இருந்தார். பின் ஜீவானந்தத்தை...
Read moreஅட்லீபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் சிஷ்யன் என்ற அடையாளத்தோடு கொஞ்சம் பழைய கதை என்றாலும் அதனை தூசி தட்டி புதுவிதமாக ராஜா ராணி என்ற படத்தை இயக்கி...
Read more