ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறவுள்ள உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று சனிக்கிழமை (13) அதிகாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
Read moreபொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அரசியலில் எவ்வாறான தீர்மானம் எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு உள்ளது,இருப்பினும் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவுள்ளோம் என...
Read more'உலக நாயகன்' கமல்ஹாசன் நடிப்பில் தயாராகும் 'KH 237' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தை சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறீவ் இயக்குகிறார்கள் என படத்தை தயாரிக்கும் ராஜ்கமல்...
Read moreகடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்....
Read moreயாழ்பாணம் எதிர்வரும் திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாத்தை முன்னிட்டு , யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. பொங்கல் பானைகள் , வெடிகள் , பழங்கள்...
Read moreபதுளை - தியத்தலாவை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்திலிருந்து 2 இலட்சம் ரூபா ரூபாவை மோசடியாப் பெற்ற நபர் தியதலாவை பொலிஸாரால் கைது...
Read moreயாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று சனிக்கிழமையும் ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பல பொருட்கள்...
Read moreஇஸ்ரேல் இனப்படுகொலை நோக்கத்துடன் செயற்படுகின்றது என தென்னாபிரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த இனப்படுகொலை வழக்குவிசாரணை இன்று ஹேக்கின் சர்வதேச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதன்போது...
Read moreஆப்கானை பூகம்பம் தாக்கியுள்ளதாக ஆரம்பதகவல்கள்தெரிவிக்கின்றன பூகம்பம் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை இதேவேளை இந்தபூகம்பம் பாக்கிஸ்தான் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது -மக்கள் அச்சமடைந்து கட்டிடங்களில் இருந்து...
Read moreஇலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தினை கூட்டுவதற்கு கட்சியின் தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா முடிவு செய்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி குறித்த கூட்டத்தினை வவுனியாவில் நடத்துவதற்கு...
Read more