ஆப்கானை பூகம்பம் தாக்கியுள்ளதாக ஆரம்பதகவல்கள்தெரிவிக்கின்றன
பூகம்பம் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை
இதேவேளை இந்தபூகம்பம் பாக்கிஸ்தான் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது -மக்கள் அச்சமடைந்து கட்டிடங்களில் இருந்து வெளியே வந்து வீதிகளில் பதற்றத்துடன் காணப்பட்டனர்.