'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு நடிகையாக அறிமுகமான கீர்த்தனா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ' பேபி & பேபி' எனும் படத்தில்...
Read moreமேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் இன்று புதன்கிழமை (24) நீதிபதி இளஞ்செழியன் நீதிமன்றில் முன்னிலையாகி...
Read more'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றியைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கூலி' என பெயரிடப்பட்டு பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் லோகேஷ்...
Read moreவவுனியாவில் தமிழ் சிங்கள புதுவருட தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர்....
Read moreஹிங்குராக்கொட பிரதேசத்தில் மீனவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் . மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . அதே பகுதியைச் சேர்ந்த...
Read moreஇந்தியாவின் அயோத்தி நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் இன்றைய தினம் (24) ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்துக்கு சென்று...
Read moreஇரு நாடுகளுக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நல்ல அனுபவம் உள்ளது. எனவே, இந்த சவால்களையும் நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டோம். ஈரானுடனான தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதே நோக்கமாகும்...
Read moreவடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை காரணமாக மரணித்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். குறிப்பாக,...
Read moreஇலலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்தும் மேலும் 8 நிறுவனங்களின் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்து மத்திய வங்கி குறித்த...
Read moreபுத்தக வாசிப்பின் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினம் இன்று செவ்வாய்கிழமை (23) கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான சர்வதேச புத்தகம் மற்றும்...
Read more