Easy 24 News

இலங்கை கிரிக்கட்டுக்கான புதிய யாப்பை சட்டமாக்க அரசாங்கம் தீர்மானம்

இலங்கை கிரிக்கட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் விதந்துரைகளுக்கமைய இலங்கை கிரிக்கட்டுக்கான...

Read more

நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதார குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி அடைக்கலம் – சஜித் பிரேமதாச

எமது நாட்டின் பொருளாதாரம், சமூகம், அரசியல், மதம் ஆகிய அம்சங்கள் முற்றாக சீரழிந்து வருகின்றன. நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை பகிரங்கமாக மீறுவது, அரசியலமைப்புக்கு நாட்டின் ஜனாதிபதி...

Read more

நாட்டை நாசமாக்கிய அரசியல் வைரஸ் நோயை குணப்படுத்த மருந்தினை வழங்க வேண்டும் | அநுர

நாட்டை நாசமாக்கிய அரசியல் வைரஸ் நோயை முற்றாக குணப்படுத்தக்கூடிய மருந்தினை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அகில இலங்கை...

Read more

13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது | தீபச்செல்வன்

தமிழ்நாடும் ஈழமும் மொழியாலும் பண்பாட்டினாலும் ஒன்றுபட்ட நிலங்கள். உணர்வால் மாத்திரமின்றி தொன்மையான வரலாறு வழியாகவும் தமிழ்நாடும் ஈழமும் தாயும் சேயுமாக கருதப்படுகிறது. நிலவமைப்பிலும் தமிழ்நாட்டின் குழந்தையாகவே இருக்கிறது...

Read more

 விபுலானந்தர் சமநீதியான பண்பாட்டின் தலைமகன் | முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் புகழாரம்

விபுலானந்தர் சமநீதியான பண்பாட்டின் தலைமகனாக கல்விப்புலத்தில் ஆற்றிய பணி நிகரற்றது என்று முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகத்திலேயே முதல் தமிழ்ப்...

Read more

நாமலுக்கு எதிராக அமைச்சர் முறைப்பாடு: கைவிரித்த காவல்துறை

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு(Namal Rajapaksa)  எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். குறித்த முறைப்பாட்டை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) ஹோமாகம...

Read more

ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள்; திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. சட்டம் - ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக...

Read more

மருமகளை கத்தியால் குத்திய மாமியார் உள்ளிட்ட 6 பேர் கைது

அநுராதபுரம், நிகவெவ பிரதேசத்தில் தனது மருமகளைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய குற்றச்சாட்டில் மாமியார் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். நிகவெவ பிரதேசத்தைச்...

Read more

இந்துக்கடவுள்களின் விக்கிரகங்கள் சேதமாக்கப்படுகின்றன | சர்வதேசமனித உரிமை கண்காணிப்பகம்

இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் வழிபாட்டுதலங்கள்  மற்றும் அது தொடர்பான பகுதிகளிற்கு செல்வதை தடுக்கும், மறுக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச மனித உரிமை...

Read more

கவனம் ஈர்க்கும் ‘மெட்ராஸ்காரன் ‘பட டீசர்

மலையாளத்தின் முன்னணி நட்சத்திர நடிகரான ஷேன் நிஹாம் தமிழில் நாயகனாக அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன் ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கேங்ஸ்டர் பின்னணியிலான...

Read more
Page 357 of 4554 1 356 357 358 4,554