அநுராதபுரம் பிரதேசத்தில் கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் 5 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, அநுராதபுரம், காலதிவுல்வெவ...
Read moreஅநுராதபுரம் பிரதேசத்தில் கடந்த 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் 5 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, அநுராதபுரம், காலதிவுல்வெவ...
Read moreகளுத்துறை, வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொஹொத்தரமுல்ல பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். வாதுவை பொலிஸாருக்கு...
Read moreஇலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (1.8.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.79 ஆகவும் விற்பனைப்...
Read moreநடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நொடிகளே..' எனத் தொடங்கும் பாடலும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 2015...
Read moreதமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரகு தாத்தா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்...
Read moreபெருந்தொகையான கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட நாடு இலங்கை. இலங்கையின் கிரிக்கெட் கலாச்சாரம் மிகவும் இனிமையானது. கடந்த 2018 இல் இலங்கை வந்திருந்தேன். இலங்கையர்கள் எந்தளவு கிரிக்கெட்டை நேசிக்கிறார்கள்...
Read moreஇலங்கை கடற்பரப்பில் இந்தியமீனவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யமுயன்றவேளை படகு கவிழ்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்தியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கையின் பதில்உ யர்ஸ்தானிகர்...
Read moreசென்னை: இலங்கை கடற்படைக் கப்பல் மோதி படகு கவிழ்ந்ததில் தமிழக மீனவர் உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில், இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்யுங்கள் என பாமக தலைவர்...
Read moreபதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர பயணித்த கார் நேற்று (31) புதன்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த...
Read more