Easy 24 News

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கணிப்பது கடினமாக உள்ளது | ஜப்பான் தூதுவர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை கணிப்பது மிகவும் கடினமானதாகிவருகின்றது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோசி ஹிடேகி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையுடன்இராஜதந்திர உறவுகளை நாங்கள் ஆரம்பித்த காலம்...

Read more

பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளர் ரோஹித அபேகுணவர்தன ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன் என பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Read more

ஒலிம்பிக் 400 மீற்றர் தகுதிகாண் சுற்றில் அருண தர்ஷண இன்று பங்கேற்பு!

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக இதுவரை பங்குபற்றிய கங்கா செனவிரட்ன (நீச்சல்), கய்ல் அபேசிங்க (நீச்சல்), விரேன் நெத்தசிங்க (பாட்மின்டன்), தருஷி கருணாரட்ன (மெய்வல்லுநர்) ஆகிய...

Read more

யுத்த குற்றவாளிகளை பாதுகாத்த சுமந்திரன்: தமிழரசு கட்சியை குற்றஞ்சாட்டும் கஜேந்திரன் எம்பி

2025 ஆம் ஆண்டிலிருந்து ஜெனீவா வரை சென்று பொறுப்புக்கூறலை முடக்கி சர்வதேச விசாரணை என்ற பெயரிலே யுத்த குற்றவாளிகளை பாதுகாத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் வாழ்வு கண்ணீரோடு அழைவதற்கு...

Read more

பாராளுமன்றத்திற்கு அருகில் விபத்து ; நான்கு இளைஞர்கள் காயம்

பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று (03) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...

Read more

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 732 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 732 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் ...

Read more

யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.     குறித்த விபத்து இன்று  சனிக்கிழமை  (03)  காலை 7.45...

Read more

ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளானால் முறைப்பாடளிக்க முடியும் | பொலிஸ் 

பெண்களிடம் இருந்து ஆண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளானால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்க முடியும் என இலங்கை பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.    1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க...

Read more

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு

நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது இன்று (02) முதல் நடைமுறைப்படுத்தப்படுமென லங்கா சதொச நிறுவனம் (Lanka Sathosa) அறிவித்துள்ளது....

Read more

இடைக்கால கொடுப்பனவு: ஓய்வூதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read more
Page 354 of 4553 1 353 354 355 4,553