ரன்ஜனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம்

பிரதி அமைச்சர் ரன்ஜன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம் 10 11 12 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நீதி மன்றத்தினை அவமத்தித்த சம்பவம் தொடர்பில்...

Read more

துப்பாக்கிசூட்டு காயங்களுடன் யானையின் சடலம் கண்டுபிடிப்பு

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காட்டு யானை ஒன்றின் சடலம் கஹடகஸ்திகிலிய, பம்ரகெல கிராமத்திற்கு அருகில் தோட்டம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த காட்டு யானை செய்கை...

Read more

செம்மணி படுகொலை நினைவேந்தலுக்கு அழைப்பு

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதி க.பொ.த....

Read more

யாழ். நல்லூரில் மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ். நல்லூரில் மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார். மேலும், சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள்...

Read more

இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்

அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில் புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு...

Read more

யாழ் மக்களை அச்சுறுத்திய ஆசாமி காதலியால் சிக்கினார்

யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்திவந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலாக ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் மானிப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று குறித்த கைது...

Read more

மஹிந்த அணியை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடும் அரசியல பிரபலம்

வடக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததையே, தற்போது ஒன்றிணைந்த எதிரணியினர் செய்கின்றனர் என, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தின் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

Read more

மஹிந்தவினால் முடங்கிய கொழும்பு மாநகரம்!

அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தல‍ைமையில் பொது எதிரணியினர் முன்னெடுத்துள்ள மக்கள் எழுச்சி பேரணியின் காரணாக கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் உள்ள அனைத்து வீதிகளும்...

Read more

அரச சொத்துக்களை மோசடி செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை

அரச சொத்துக்களை மோசடி செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இதனை...

Read more

கொழும்பு நகரம் கொந்தளிக்க ஜனாதிபதி பத்திரிக்கை வாசித்தா புகைப்படம் வைரல்

அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தால் கொழும்பு நகரம் கொந்தளித்து கொண்டிருக்க ஜனாதிபதி அமைதியாக பத்திரிக்கைகளை வாசித்து கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது...

Read more
Page 2725 of 4149 1 2,724 2,725 2,726 4,149
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News