வடக்கின் அடுத்த முதல்வர் யார்? பரபரப்பாகும் தமிழர் அரசியல்

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில் தற்போது வடக்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலைமையை காணமுடிகின்றது. நீண்ட நெடிய விடுதலை போராட்ட வரலாறுகளை கண்ட இனம்...

Read more

மைத்திரிபால சிறிசேன புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேகாலை சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் சென்றிருந்தார். இதன்போது, நிவித்திகலயில் நேற்று நடபெற்ற...

Read more

ஒரு நூற்றாண்டின் பின் தேற்றாத்தீவில் கொம்புமுறி விளையாட்டு

எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழாவின் முன்னிட்டு தேற்றாத்தீவின் பாரம்பரிய விளையாட்டும் தமிழ் மக்களின் விளையாட்டுக்களில் முக்கியாமான விளையாட்டான கொம்பு முறி விளையாட்டு கடந்த மூன்று நாட்களாக...

Read more

மன்னார் கூராய் கிராம மக்கள் இடம் பெயரும் அபாயம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கூராய் கிராமத்தில் ஓடும் பறங்கி ஆற்றில் சட்ட விரோதமான முறையில் அதிக அளவில் மணல் மண் அகழ்வு செய்யப்படுவதாக குறித்த...

Read more

பாதையை புனரமைக்க கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

அட்டன் – கொட்டகலை 60 அடி பாலத்திலிருந்து அந்தோணிமலை வரையான சுமார் 05 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதையை புனரமைத்து கோரி குறித்த தோட்ட...

Read more

மக்கள் பணத்தில் ஆடம்பர வாகனம் தேவையில்லை

மட்டக்களப்பு மாநகரசபையின் தேவை கருதியே செலவுகளை மேற்கொள்ள வேண்டும். அநாவசியமான ஆடம்பரச் செலவுகளுக்கு மக்களின் பணங்களை வீண்விரயம் செய்வதை ஏற்கமுடியாது என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் காந்தன்...

Read more

சிறிலங்காவில் தமிழ் மொழியை தடுக்க முயற்சிக்கும் சீனா

நியூசிலாந்தின் பிரபல பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால், சிறிலங்காவில் சந்தைப்படுத்தப்படும், பட்டர் பொதியில், தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, சீன மொழியில் அச்சிடப்பட்டுள்ள சம்பவம்...

Read more

இலங்கை அகதி பெண்ணின் பிரசவம்! வைத்தியர்களுக்கு காத்திருந்த ஆச்சரியம்

இலங்கை அகதி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி...

Read more

வெளிநாடு ஒன்றில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலைமை..!!

இலங்கையில் போதை பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் பாங்கொக் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து 4 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்து தப்பி...

Read more

காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!

வவுனியா பரசங்குளம் கிராமத்தில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்தசம்பவம் தொடர்பாக தெரியவருகையில், “ஆலங்குளம் மற்றும் கரப்புக்குத்தி பகுதியை சேர்ந்த இளம் கணவனும், மனைவியும் ஜனவரி...

Read more
Page 2726 of 4156 1 2,725 2,726 2,727 4,156
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News