Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

துப்பாக்கிசூட்டு காயங்களுடன் யானையின் சடலம் கண்டுபிடிப்பு

September 5, 2018
in News, Politics, World
0
துப்பாக்கிசூட்டு காயங்களுடன் யானையின் சடலம் கண்டுபிடிப்பு

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காட்டு யானை ஒன்றின் சடலம் கஹடகஸ்திகிலிய, பம்ரகெல கிராமத்திற்கு அருகில் தோட்டம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டு யானை செய்கை நிலத்தில் விழுந்து கிடந்ததை கண்ட கிராமவாசி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரால் அநுராதபுரம் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதன் பின்னர் வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவொன்று வந்து உயிரிழந்த யானையை மீட்டுள்ளது.

இந்த காட்டு யானை மூன்று நாட்களுக்கு முன்னர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

சுமார் 25 வயதுடைய நான்கரை அடி உயரம் கொண்ட காட்டு யானையே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Previous Post

செம்மணி படுகொலை நினைவேந்தலுக்கு அழைப்பு

Next Post

ரன்ஜனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம்

Next Post

ரன்ஜனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures