ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
2025 இல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி
April 29, 2024
ஒரு நொடி- விமர்சனம்
April 29, 2024
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க்...
Read moreஐந்து வருடம் நிறைவடையா நாடாளுமன்ற கலைப்பினால் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஓய்வூதியம் இழந்துள்ளனர். நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. இதற்கமைய காதர் மஸ்தான், எம்....
Read moreதமிழ் அரசியல் சக்திகள் ஒருங்கிணைந்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என தொல். திருமாவளவன் தெரிவித்தார். நெருக்கடி சூழ்ந்த நிலையில் தமிழ் சமூகம் நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் தொலைநோக்குப்...
Read moreஉயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில...
Read moreஇலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கின்றது என்று கண்காணிக்கப் போவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கீடம்,...
Read moreஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவரும் முன்னாள்...
Read moreகிண்ணியா பாலத்திற்கு கீழ் உள்ள கொங்கிரீட் தூணில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் (இன்று 10ஆம் திகதி) பிற்பகல் 3.30 மணியளவில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக...
Read moreகரு ஜயசூரியவின் தன்னிச்சையான செயற்பாடுகளே அரசியல் நெருக்கடிக்கும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் காரணமாகும் என குறிப்பிடப்படுகின்றது. இதனால் இன்று உலக நாடுகள் இலங்கையை சந்தேக கண்ணுடன் பாரக்கும் நிலை...
Read moreசப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கற்கும் இணுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் திஷாந்தன் உட்பட மேலும் இருவர் இன்று மதியம் ஆற்றில் நீராடச் சென்றவேளை காலமானார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என...
Read moreதலைவர்கள் என்ற வகையில், இலங்கையின் வருங்காலத்தின் மீது மக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures