ஐந்து வருடம் நிறைவடையா நாடாளுமன்ற கலைப்பினால் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஓய்வூதியம் இழந்துள்ளனர்.
நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது.
இதற்கமைய காதர் மஸ்தான், எம். முகம்மத் இஸ்மாயில், ஏ அரவிந்த்குமார் ,வேலுகுமார் , கோடீஸ்வரன் ,ம.திலகராஜா ,முகம்மத் நஸீர் , முகம்மத் மன்சூர் , எஸ்.எம் . மரிக்கார் , இம்ரான்மஹ்ரூப் ,இஷாக் ரஹ்மான் ,முஜிபுர் ரஹ்மான் , எஸ். சிவமோகன் , அங்கஜன் ராமநாதன் ,வியாழேந்திரன் , ஸ்ரீநேசன் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ,சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பைஇழந்துள்ளனர்.