மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார தெரிவித்தார். நேற்று பிரதமர் செயலகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read more

துளி அளவேனும் மரியாதை,வெட்கம் இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும்

ஜனநாயகம் தொடர்பில் துளி அளவேனும் மரியாதை மற்றும் வெட்கம் இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்....

Read more

குழந்தைகள் தினம்: கூகுள் டூடுளில் சிறப்பு என்ன தெரியுமா ?

குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று கூகுள் டூடுளை வெளியிட்டுள்ளது. மும்பை மாணவி வரைந்த ஓவியம் தான் இன்று டூடுளாக கூகுள் நிறுவனம் வைத்துள்ளது. google இந்தியாவின்...

Read more

மகிந்த அரசின் தோல்விக்கு காரணம் – நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மகிந்த தரப்பு ஏற்க மறுத்து வரும் நிலையில், ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய கடிதம்...

Read more

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியானது!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட்டவர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும்...

Read more

அமைதியை வருப்படுத்த முப்படைத் தளபதிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!

நாட்டில் நிலவும் அமைதி நிலையைத் தொடர்ந்தும் வலுப்படுத்துமாறு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்புப்...

Read more

100 கிலோ மீற்றர் வேகத்தில் யாழ். குடாநாட்டை தாக்கவுள்ள கஜா புயுல்! அவரச எச்சரிக்கை விடுப்பு

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி வலுப்பெறலாம் என எதிர்ப்பாரக்கப்படுகின்றது. இந்நிலையில், கஜா...

Read more

கட்சித் தலைவர்களின் கூட்டம் நிறைவு

பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்றுமுன்னர் நிறைவுபெற்றுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர்...

Read more

கிருஸ்ணராக மாறிய முன்னாள் அமைச்சர்!

எது நடந்ததோ அது சிறப்பாக நடந்தது, எது நடக்கின்றதோ அது சிறப்பாக நடக்கின்றது, எது நடக்குமோ அதுவும் சிறப்பாகவே நடக்கும், இன்று இந்த நாட்டிலுள்ள சூரன் அழிக்கப்பட்டிருக்கின்றார்...

Read more

திருகோணமலை சிறிமாபுர விகாரைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண்ணொருவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம்...

Read more
Page 2618 of 4156 1 2,617 2,618 2,619 4,156
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News