நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்த கட்சித் தலைவர்களை இன்று காலை 8.30 மணிக்கு ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்கள் விடுதலை முன்னணிக்கு இதற்கான அழைப்பு கிடைத்தாலும், அதில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென அதன் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.