நீதிமன்றத்தின் உத்தரவு வந்தால் தேர்தல் நடவடிக்கையை கைவிடுவோம்- மஹிந்த

நீதிமன்றம் தேர்தலை நடாத்துமாறு கூறினால் கால எல்லை போதாமல் இருக்கின்றது என்பதனால், தேர்தல் நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் எனவும், நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கினால் தேர்தல்...

Read more

பிரதான முஸ்லிம் கட்சிகள் ஓரணியில் செயற்பாடு !!

பிரதான முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் செயற்படுவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பயணிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத்...

Read more

முஸ்லிம் ,தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்துக்கு விலைபோகவில்லை : எல்லே குணவங்ச தேரர்

சகோதார முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், சகோதார தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் பணத்துக்கு விலைபோக வில்லையெனவும், தமது சமூகத்தின் கோரிக்கைகளை முன்னிறுத்தியே பேரம் பேசியதாகவும் “யுதுகம” அமைப்பின் உறுப்பினர்...

Read more

ஐ.தே.கா.விலும்,சுதந்திரக் கட்சியிலும் இருப்பவர்கள் கொள்கை இல்லாதவர்கள் : அத்துரலிய ரத்ன

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றில் இருக்கின்றவர்கள் எந்தவொரு நோக்கும் இலக்கும் இல்லாதவர்கள் எனவும், இவர்கள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு...

Read more

வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் உறுப்புரிமையை பெற தயாரில்லை : தயாசிறி ஜயசேகர

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள தான் தயாரில்லையென...

Read more

“கஜா” சூறாவளி பற்றிய – எச்சரிக்கை!

மத்திய வங்காள விரிகுடா பகுதியில் காணப்படும் தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி காங்கேசன்துறையில் இருந்து ஆயிரத்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளது. இந்த...

Read more

சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் மனோவின் கீச்சக பதிவு

சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைமை தொடர்பில் கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்க, கல்லறைக்கு உள்ளே கண்ணீர் வடிப்பார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன்...

Read more

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

நாட்டின் அரசியலமைப்பை மீறி நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது....

Read more

நகைகளை கொள்ளையடித்த இராணுவ சிப்பாய் கைது

ஶ்ரீலங்கா முன்னாள் இராணுவ சிப்பாயாக இருந்து கடமையின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதால் பணிக்கு சமூகமளிக்காதிருந்த சிலாபம் – மாதம்பை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதான குறித்த...

Read more

விக்னேஸ்வரன் தலைமையில் களமிறங்குவோர் விபரம் வெளியானது

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கில் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலும் அணியொன்று தேர்தலில் களமிறங்கவுள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிற்குமான வேட்பாளர் தெரிவில் முதலமைச்சர் அணி நேற்றிலிருந்து தீவிரமாக...

Read more
Page 2617 of 4148 1 2,616 2,617 2,618 4,148
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News