கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள்

கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல்களை தான் சபாநாயகருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் ஒப்படைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்...

Read more

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதில் சிக்கல்

அரசியலமைப்புச் சபையினால் அரசியல் நோக்கங்களை மட்டும் கருத்தில் கொண்டு வழங்கப்படும் நீதிபதி நியமனங்களினால் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின்...

Read more

புதிய தரம் 1 மாணவர்களுக்கான இலவச சீருடைக் கூப்பன்

தரம் ஒன்றுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான இலவச சீரு்ரடை கூப்பன்கள் மார்ச் மாதம் ஆரம்பத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் அரச பாடசலைகளுக்கு...

Read more

இந்த வருடத்தில் நிச்சயமாாக புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும்

இந்த வருடத்தில் நிச்சயமாாக புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்துள்ளது.  அவ்வாறான...

Read more

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

பியகம, பேரகஸ்ஹந்திய பகுதியில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி...

Read more

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளர் மே தினத்தில் அறிவிக்கப்படும்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் மே தினத்தன்று அறிவிப்புச் செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பிப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read more

2 ஆவது விசேட நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்

பாரிய லஞ்ச ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் இரண்டாவது விசேட நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்ற மண்டப இலக்கம் 01 இல் அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி...

Read more

யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்திய பெண்ணால் பரபரப்பு

யாழ்ப்பாணத்தில் இரு சிறுவர்கள் கடத்தப்பட்டமையினால் பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 13...

Read more

இந்திய உயர்ஸ்தானிகருக்கு “நாகமரம்” கொடுத்த வடமாகாண ஆளுநர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ தரன்ஜித் சிங் சந்துவுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான...

Read more

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் மகளீர் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் உட்பட 8 பேர் கைது

மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் உள்ள காரைக்காடு என்ற இடத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் மகளீர் படையணி பொறுப்பா ளர் உட்பட...

Read more
Page 2470 of 4150 1 2,469 2,470 2,471 4,150
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News