3,800 மில்லியன் அமெரிக்க டொலரில் எரிபொருள் சுத்திகரிப்பு கைத்தொழிற்சாலை திட்டம்

3,800 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு கைத்தொழிற்சாலை திட்டம் குறித்து ஓமான் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக...

Read more

புதிய பிரேரணைக்கு இலங்கையும் அனுசரணை

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் இணை...

Read more

அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்தல் சிங்கப்பூர் ஊடக அறிக்கை பொய்யானது

அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பில் சிங்கப்பூர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியிருந்த அறிக்கை ஒன்றினை சுட்டிக்காட்டி இலங்கை ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ள...

Read more

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா ஜெனீவாவில் யோசனை – டக்ளஸ்

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து பிரச்சினைக்கு தீர்வு காணும் பணியை முதற் கட்டமாக ஆரம்பிக்கலாமென்ற விடயத்தை நாம் தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு வந்த காலம் முதல்...

Read more

குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடிக்க முயற்சி

அறுவைக்காடு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை மழுங்கடித்து, திசை திருப்புவதற்காக மெளனித்து கிடந்த வில்பத்து புரளியை மீண்டும் கிளறிவிட்டு போராட்டத்தை திசை திருப்பும் வகையில் சூத்திரதாரிகள்...

Read more

இலங்கைக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய தீர்மானங்களுக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்கவில்லை

ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் இலங்கைக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்பு நீதிமன்றம் அமைத்தல் போன்ற தீர்மானங்களுக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்கவில்லை என்று...

Read more

இலங்கையில் இனிமேல் தேசிய நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படாது

இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான நிலைமை நீடிக்குமானால் இலங்கையில் இனிமேல் தேசிய நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படாது என வட.மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான சிவாஜிலிங்கம் தெரிவித்தார்....

Read more

இந்த நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்க வேண்டும்

இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது, நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். மேலும், இந்த...

Read more

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் லீலாதேவி தெரிவித்தார். ஜெனீவாவில் ஆதவனுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு...

Read more

11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும்!!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக...

Read more
Page 2423 of 4151 1 2,422 2,423 2,424 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News