மோட்டார் வாகன பதிவு திணைக்களம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை

மோட்டார் வாகன பதிவு திணைக்களம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவுமான மஹிந்த அமரவீர...

Read more

ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் ஒன்றும், பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது கம்பஹா...

Read more

வாகன நெருக்கடி ஏற்படுவதற்கான காரணத்தை வெளியிட்டார் சம்பிக்க ரணவக்க!

நாட்டில் பயன்படுத்தப்பட்டுவரும் வாகனங்களின் எண்ணிக்கை, 7 மில்லியனை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு...

Read more

நாளைய தினம் அதிக வெப்பம் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

இலங்கையின் சில பகுதிகளில் நாளைய தினமும்வெப்பமான வானிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய வடமேல் மாகாணத்துடன், மன்னார், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்திலும் நாளைய தினம்...

Read more

சீன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு உற்சாக வரவேற்பு

மொனோக்கோவுக்கு சுற்றுப்பயணம் சென்ற சீன அதிபர் மற்றும் அவரது மனைவிக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மொனாக்கோவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அவரது மனைவி பெங் லீயுவானும்...

Read more

யாத்திரை சென்றவர்களின் பஸ் கவிழ்ந்ததில் 60 பேர் காயம்

வலப்பனை - நுவரெலியாவீதியின் மஹவுவவத்தை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

இந்தியாவின் உதவிகள் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தும்

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள அநேக, உதவிகளை மீளச் செலுத்தத் தேவையில்லாதவை என்பதால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இந்திய உதவிகள் துணையாக அமைவதாக விசேட பிரதேசங்களுக்கான...

Read more

இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனீவாவில் விரிவான விளக்கம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தின் செயலாளர் நாயகம் ஆகியோரை ஜெனீவாவில் சந்தித்திருந்த இலங்கை தூதுக் குழுவினர், இலங்கை விவகாரம் தொடர்பில்...

Read more

பாதுகாப்பானதுமான குழாய் குடிநீர் -2030ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும்

சுத்தமானதும், பாதுகாப்பானதுமான குழாய் மூலமான குடிநீர் விநியோகத்தை 2030ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக அதிகரிக்க முடியுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார். அதற்கு தமது அமைச்சு...

Read more

9 ஈரானியர்கள் தென்பகுதி கடலில் மடக்கிப் பிடிப்பு

தென்பகுதி கடலில் மடக்கிப் பிடிப்பு தென்பகுதி கடற்பரப்பில் கடற்படை,பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில்107 கிலோ ஹெரோயின் போதைப்...

Read more
Page 2424 of 4157 1 2,423 2,424 2,425 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News