ஒடிசாவில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் தீ

தலைநகர் டெல்லியில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இன்று மதியம் 1 மணியளவில் ஒடிசாவின் பாலாசோர்...

Read more

ஈரானில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஈரானில் இன்று மதியம் 2.58 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் அங்குள்ள கெர்மன்‌ஷனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்தன. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை...

Read more

பாராளுமன்ற தேர்தல் – டெல்லியில் மும்முனை போட்டி

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை...

Read more

-புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின்...

Read more

டைரக்டரை கொன்ற குற்றவாளி 34 வருடங்களுக்கு பின்னர் கைது

அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், ‘டல்லாஸ்’, ‘மிஷன் இம்பாசிபல்’, ‘ஹவாய் ஃபைவ் ஒ’ போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளின் டைரக்டராக பணிபுரிந்தவர் பெரி கிரானே(57) . இவர் லாஸ்...

Read more

கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுத்தோம் – வேட்பாளர் மகன்

லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் உருவானது ஆம் ஆத்மி கட்சி. ஊழலுக்கு எதிரான கட்சியாக உருவெடுத்ததைத் தொடர்ந்து,...

Read more

முனாஜித் மவ்லவி கைது

ஐ எஸ் .ஐ எஸ் இற்கு ஆதரவாக பேசிய குற்றத்தில் முனாஜித் மவ்லவி கைது செய்யப்பட்டுள்ளார். குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு முன்னர் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பேசிய...

Read more

21 பயங்கரவாத தாக்குதல் : இதுவரையில் 380 பேர் கைது

நாட்டில் இடம்பெற்ற கடந்த 21 ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட 380 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்...

Read more

பிடிபடும் ஆயுதங்களை காட்ட வேண்டாம் என சட்டம் இல்லை

கைப்பற்றப்படும் ஆயுதங்களை ஊடகங்களில் காட்ட வேண்டாமென ஒரு வேண்டுகோளை மாத்திரமே அரசாங்கம் விடுத்துள்ளதாகவும், அது சட்டமாக கொண்டுவர வில்லையெனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது...

Read more

பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு: சந்தேகத்தின் பேரில் 16 பேர் இந்தியாவில் கைது

பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்திய ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் 16 பேர் இந்திய பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் உத்திரப் பிரதேசம்,...

Read more
Page 2326 of 4152 1 2,325 2,326 2,327 4,152
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News