ஐ எஸ் .ஐ எஸ் இற்கு ஆதரவாக பேசிய குற்றத்தில் முனாஜித் மவ்லவி கைது செய்யப்பட்டுள்ளார்.
குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு முன்னர் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பேசிய இவர் , அனர்த்தததின் பின்னர் தீவிரவாதததிற்கு எதிராகவும் குரல் கொடுத்து விட்டு சவூதி சென்று இருந்தார்.
இந்நிலையில் இன்று இவர் இலங்கை திரும்பி வரும் போது கட்டுநாயக்கவில் கைது செய்யப் பட்டுள்ளார்.