ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சித்தார்த் 40 ‘ – அப்டேட்
May 20, 2024
இந்தோனேசிய அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 
May 19, 2024
சமூகவலைத்தளங்களின் ஊடாக அனாவசிய பிரசாரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை அடையாளம் காண்பதற்காக, பொலிஸ் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை...
Read moreநாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பிலிருந்து வடக்கு – கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கான பயணிகள்...
Read moreவட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விரு பிரதான நகரங்களையும் மையப்படுத்திய...
Read moreவட மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
Read moreநாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் தௌிவுபடுத்தும் விசேட அறிவிப்பினை பதில் பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன வெளியிட்டுள்ளார். மதுபோதையில் சிலர் குளியாபிட்டிய – ஹெட்டிபொல பகுதியில் சில...
Read moreவட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (14ஆம் திகதி) மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதேநேரம், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை...
Read moreஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன அதேபோல் கொட்டம்பிட்டிய அரபுக் கல்லூரி தீயூட்டப்பட்டுள்ளதாக...
Read moreகடந்த. 48 மணித்தியாலயத்தில் இலங்கையில் காடையர்களின் இன வெறித்தாக்குதலில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலியானோர்களின் எண்ணிக்கை அதிகரிகளாம் என்று கவலை தெரிவிக்கப்படுகின்றது....
Read moreதென் இலங்கையில், குறிப்பாக குருணாகல் பிரதேசத்தில் முஸ்லிம்களின் உடமைகள், கடைகள் சிங்கள இளைஞர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருப்பதான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி...
Read moreதேவை ஏற்படின் நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முழுமையான அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும் என இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கைபாதுகாக்க...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures