ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் ?
April 30, 2024
தயாரிப்பாளராக அவதாரமெடுத்திருக்கும் சமந்தா
April 30, 2024
பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 23,099 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 19,912 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Read moreநடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்று முன்னிலையுள்ளார். தற்பொழுது வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுவரை எண்ணப்பட்ட...
Read moreதற்பொழுது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச திடீரென முன்னேற்றம் அடைந்துள்ளார். சஜித் பிரேமதாச 5 இலட்சத்து 36 ஆயிரத்து...
Read more2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பாரிய பின்னடைவை கண்டிருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலை...
Read moreகாலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 42,756 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 17,062 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதுவரையான மொத்த வாக்கு...
Read moreயாழ்ப்பாண மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி...
Read moreஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது மொனராகலை மாவட்ட தேர்தல்...
Read moreஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான...
Read moreமாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோத்தபாய ராஜபக்ச 13,405 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 6,165 வாக்குகளையும், அநுரகுமார 987 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்....
Read moreகொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, சஜித் பிரேமதாச 8,294 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 21,717 வாக்குகளையும், அநுரகுமார 2,229 வாக்குகளையும், சிவாஜிலிங்கம்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures