அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான திங்கட்கிழமையன்று (17) சதீர சமரவிக்ரம தனது மீள்வருகையை கன்னிச்...
Read moreஅவுஸ்திரேலியாவின் ஆகக் கூடுதலான சனத்தொகையைக் கொண்ட நகரம் என்ற பெருமையை சிட்னியிடமிருந்து மெல்பேர்ன் பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய புள்ளிவிபரங்களின்படி, 2021 ஜூன் மாதத்தில் விக்டோரியா மாநிலத்தின்...
Read moreஇண்டியன் பிறீமியர் லீக்கின் 16ஆவது அத்தியாயத்தில் மிகவும் அற்புதாக விளையாடி வரும் ராஜஸ்தான் றோயல்ஸ், ஞாயிற்றுக்கிழமை (16) இரவு நடைபெற்ற நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான...
Read moreஅமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள்...
Read moreநேற்று நடைபெற்ற மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால் 11 சுருண்டு வீழ்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். நவி மும்பை நகரில்...
Read moreசூடானில் அரச படையினருக்கும் துணை இராணுவக் குழுவுக்கும் இடையிலான மோதல்களால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது....
Read moreமனநிலை பாதிக்கப்பட்ட 52 வயது பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டி - பூஜாப்பிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள பட்டுகொட என்ற இடத்தில் வசித்து வந்த திருமணமாகாத மேற்படி...
Read moreஇலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, குரங்குகளைப் பெற அமெரிக்காவும் விண்ணப்பித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவுக்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை...
Read moreஎதிர்க்கட்சி தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்தில் இணையத் தயாராகி வருகிறார்கள் என்ற செய்தியை அரசாங்க சார்ந்த குழுக்கள் உருவாக்கி...
Read moreதினமும் மூன்று லீற்றருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால்...
Read more