கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் இவ்வார இறுதிக்குள் தீர்க்கமான பதிலை உரிய அதிகாரிகள் வழங்க வேண்டும். அவ்வாறில்லை எனில்...
Read moreஇந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக...
Read moreபிரி;ட்டனைச் சேர்ந்த பிரபல ஓட்ட வீராங்கனை ஒருவர், நீண்ட தூர மரதன் ஓட்டப் போட்டியொன்றின்போது காரில் பயணித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜோசியா ஸக்ர்ஸேவ்ஸ்கி என்பவரே இவ்வாறு...
Read moreபொதுவான தொழில்நுட்ப கட்டமைப்பின் மூலம், தொழில்நுட்ப பொருட்களை உருவாக்குவதையும் கட்டுப்படுத்துவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளால் இந்தக் கருவிகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் இயங்குதன்மை,...
Read moreஇரு நாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான கலாச்சார உறவுகளைப் பாராட்டி, குடிமக்கள் அமைதி மற்றும் செழிப்புக்காக மியான்மர் புத்தாண்டை முன்னிட்டு, இந்தியாவுக்கான மியான்மர் தூதுவர் மோ கியாவ்...
Read moreஇந்தியாவில் ஒரேநாளில் 10,542 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று 7,633 பேருக்கு கொவிட் உறுதியான நிலையில் இன்று 10,542 ஆக கொவிட்...
Read moreஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான கொள்கை முயற்சிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தலைமையிலான சுற்றுலா அமைச்சகத்தின் பிரதிநிதிகள் குழு...
Read moreபிரிட்டிஸ் மகாராணியின் இறுதிநிமிடங்களில் அவருடன் இருப்பதற்கான சந்தர்ப்பம் இளவரசர் ஹரியின் மனைவி மேகனால் பறிபோனது என கருதும் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் இதன் காரணமாக மேகன்மீது...
Read moreஎதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் ஆரம்பித்தது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,...
Read moreஇறக்குமதியாகும் பால் மாவின் விலையை மேலும் குறைப்பதற்கு பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பால் மா...
Read more