Easy 24 News

முக்கிய செய்திகள்

ரயிலில் செல்பி எடுத்த சிறுவன் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (23) பதுளை நோக்கிச் சென்ற விசேட ரயிலில் 15 வயதுடைய சிறுவன் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...

Read more

இலங்கையிலிருந்து குரங்குகளை பெற முயன்ற சீன நிறுவனம் குறித்து பலத்த சந்தேகம்

சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்காக இலங்கையிலிருந்து  குரங்குகளை பெற முயன்ற சீனாவின் விலங்குகள் வளர்ப்பு நிறுவனம் குறித்த மேலதிக விபரங்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. இலங்கையிலிருந்து குரங்குகளை கோரிய...

Read more

நாட்டின் சில இடங்களில் அதிக மழைவீழ்ச்சி சாத்தியம்

இன்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய...

Read more

நெடுந்தீவில் 5 பேர் வெட்டிப் படுகொலை – புங்குடுதீவு வாசியிடம் பொலிஸார் தீவிர விசாரணை

யாழ். நெடுந்தீவு படுகொலை தொடர்பில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பொலிஸாரினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  வெளிநாடு ஒன்றில் இருந்து,...

Read more

உலக புத்தக தினம்; தெரிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்

புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள். அதே போல, “சொர்கம் என்பது ஒரு வகையான நூலகம் போல இருக்கும் என்றே...

Read more

மின் கட்டணம் மேலும் அதிகரிக்கும்! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடும் விமர்சனம்

இலங்கையின் அரசியல்வாதிகள் முட்டாள்களாக செயற்படுகின்றார்கள் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், மின் கட்டண உயர்வை...

Read more

பொது வேட்பாளர் போட்டியால் ‘மொட்டு’க்குள் பூகம்பம்!

அரசு, உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு 2024 ஆம் ஆண்டு இறுதியில் இடம்பெறப் போகும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேலையில் இப்போதே இறங்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

Read more

நெடுந்தீவு படுகொலை | சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் | டக்ளஸ்

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்....

Read more

தமிழ், சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் எந்தவொரு குடிமகனும் சேவைகளை கோர முடியும்

எந்தவொரு குடிமகனும் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

Read more

பீரிஸுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை : பொதுஜன பெரமுன

பொதுச்சபை கூட்டத்தில் தவிசாளர் பதவிக்கு புதிய பெயர் பரிந்துரைக்கப்படாத நிலையில் உதுராவெல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டார். ஜி.எல்.பீரிஸூக்கு எதிராக குற்றச்சாட்டுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. விலகிச் சென்றவர்கள் மீண்டும்...

Read more
Page 653 of 1039 1 652 653 654 1,039