ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சித்தார்த் 40 ‘ – அப்டேட்
May 20, 2024
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசேட ரோந்து பணிகள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...
Read moreஇயக்குனர் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புதிய காணொளிப்பாடல் “உன் நினைவுகளில்”. காதல் கொண்ட இரு நெஞ்சம் காதலிக்கும் போதும் காதல் பிரிவின் போதும் காணப்படக்கூடிய காதல்வயப்பட்ட...
Read moreகுடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டிருக்கும் புதிய தரவுகளுக்கமைய தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய நாட்டின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நுற்றுக்கு...
Read moreநடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்...
Read moreஇலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (23) ஆரம்பமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது நெஞ்சு வலியால் அசௌகரியத்துக்குள்ளான குசல் மெண்டிஸ், டாக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் கண்காணிப்பில்...
Read moreநாட்டில் மீண்டும் எரிபொருளின் விலை அதிகரப்பு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முச்சக்கர வண்டி கட்டணத்தில் முதலாவது கிலோ மீற்றர் தூரத்திற்கான கட்டணத்தை...
Read moreவாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கட்டண வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள அதிகபட்ச கட்டண அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து...
Read moreசென்னையில் பொலிஸாரின் தடையை மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் பொலிஸாரின் அனுமதி இன்றி, மே-17 இயக்கத்தினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை...
Read moreஜனாதிபதி தோல்வி என்பதற்காக நாட்டை தோற்கடிக்க முடியாது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவின் இந்த அரசாங்கமும் மூன்று மாதகாலத்திற்கு மேல் நீடிக்காது. ஸ்ரீ லங்கா...
Read moreஇந்தியாவிடமிருந்து அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோன்று உலகவங்கியின் நிதியுதவியில் ஒருபகுதி மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் வாரமளவில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures