Easy 24 News

முக்கிய செய்திகள்

காற்று மாசுபாடு எதிரொலி | மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக...

Read more

இலங்கையுடனான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்தது சுவிற்சர்லாந்து !

சுவிற்சர்லாந்து - இலங்கைக்கான நேரடி விமான சேவையை இன்று வியாழக்கிழமை (03) ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எடெல்வீஸ்...

Read more

கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் சம்பந்தப்படுத்துவது அடிப்படையற்றது | டக்ளஸ்

எமது பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள வளங்களை எமது மக்களே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களினால்...

Read more

சீனியின் விலை உடனடியாக அதிகரிப்பு!

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளைச் சீனி – (பொதி செய்யப்படாதது) ஒரு கிலோ...

Read more

மைத்திரி உட்பட நால்வருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர்...

Read more

புடவையில் கிராமத்துப் பெண்ணாக மாறிய ஜான்வி!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரின் "தேவாரா" திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் அவரது அறிமுகமாகிறது. கொரட்டல்லா சிவா இயக்கத்தில் எதிர்வரும் 2024 ஏப்ரல் 5ஆம்...

Read more

காசாவில் உணவை பெறுவது மிகவும் ஆபத்தான கடினமான விடயம் – ஒரு பாண்துண்டிற்காக பெரும் சிரமங்களை சந்தித்தேன் | எகிப்திற்கு வந்து சேர்ந்துள்ள அவுஸ்திரேலிய பெண்

காசாவில் சிக்குண்டிருந்த நிலையில் எகிப்திற்கு வந்துசேர்ந்துள்ள அவுஸ்திரேலியர்கள் காசாவில் தாங்கள் எதிர்கொண்ட பயங்கரமான அனுபவங்கள் குறித்து தெரிவித்துள்ளனர். காசா தொடர்ச்சியான குண்டுவீச்சினை முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில் எகிப்துடனான...

Read more

இந்தோனேசியாவில் இருமல் மருந்து நிறுவன உரிமையாளருக்கு சிறை

இந்தோனேசியாவில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதற்கு காரணமான இருமல் மருத்தினை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல்...

Read more

மலையகத்தில் கம்பனி நடைமுறைகள் இல்லாமல் செய்யப்படும் | நாம் 200 நிகழ்வில் ஜனாதிபதி

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது. இதனை செயற்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் விசேட குழு ஒன்றும்...

Read more

மலையக மக்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்து பெற்றுக் கொடுக்கப்படும் | பிரதமர் தினேஷ் குணவர்தன

மலையக மக்களை வேறு குழுவாக கருதாமல் இலங்கை சமூகம் என்ற அந்தஸ்த்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். மலையக...

Read more
Page 510 of 1037 1 509 510 511 1,037