முக்கிய செய்திகள்

தொடர்ச்சியான 8 ஆவது தடவையாகவும் தேசிய ரக்பி லீக்கில் மகுடம் சூடிய கண்டி ரக்பி கழகம்

தேசிய ரக்பி லீக் சம்பியன்ஷிப் தொடரான நிப்பொன் பெயிண்ட் சவால் கிண்ணத்தை தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாக  கைப்பற்றி மொத்தமாக 24 தடவைகள் சம்பியன் மகுடத்தை தை...

Read more

பாம்பு தீண்டியவர் சிகிச்சை பலனின்றி மரணம்

பாம்பு தீண்டி சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் இன்று (20) மரணமடைந்துள்ளார். மரணமடைந்த நபர் தனது காணியில் கடந்த வியாழக்கிழமை (16) வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு...

Read more

13ஐ அமுல்படுத்துவதன் மூலமே நாடு பிரிவினையற்ற தேசமாக இருக்கும் | கல்வி இராஜாங்க அமைச்சர்

எமது நாட்டில் அமுலிலுள்ள அரசியலமைப்பு திருத்தச்சட்டங்கள் அதன் சரத்துக்களினூடாக அமையப்பெற்றுள்ள நல மேம்பாடுகள் சிறுபான்மை இன மக்களுக்கு இன்னும் முழுமையாக அங்கீகரிக்கப்படாத நிலையே காணப்பட்டு வருகின்றது.  அதனடிப்படையில்...

Read more

34 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு பெரஹரா வீதி உலா

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் முப்பத்து நான்கு வருடங்களின் பின்னர் இடம்பெற்ற குடியரசு பெரஹரா நேற்று (பெப் 19) கண்டி நகரில் வீதி...

Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்

தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (20) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தினைக் கலைப்பதற்காக பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது....

Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் மீளவும் தலையெடுக்க முடியாது! நவீன் திஸாநாயக்க

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீண்டும் தலை தூக்கவே முடியாது என நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், தகுந்த நேரத்தில் அவர் வெளிப்படுவார்...

Read more

பாராளுமன்றத்தில் எதிர்ப்பு போராட்டத்துக்கு தயாராகி வரும் எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. பாராளுமன்றம்...

Read more

கிளிநொச்சி, உருத்திரபுரம் கொலைச் சம்பவத்தோடு தொடர்புடைய மூன்றாவது நபர் கைது

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் நேற்று (18) கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

Read more

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்

மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளைய தினம் இரவு 7 மணிக்கு அனைத்து மின் விளக்குகளையும் அணைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய...

Read more

பிரபாகரனும் பொட்டம்மானும் உயிருடன் உள்ளனர் நடிகர் ஜெயபாலன் அதிரடிப் பேச்சு

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக சில நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் அவை உறுதிப்படுத்தப்படவில்லை அவை உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் எனவே இன்னும் இரண்டு மாதங்கள்...

Read more
Page 499 of 826 1 498 499 500 826
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News