கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமர்விலிருந்து மற்றுமொரு நீதிபதி வியாழக்கிழமை...
Read moreஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அவுஸ்திரேலிய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரை இறுதியில் தென் ஆபிரிக்கா நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
Read moreஇஸ்ரேல் அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு அங்கு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கின்றது என ஹமாஸ் தெரிவித்துள்ளது. அல்ஸிபா மருத்துவமனையில் ஆயுதங்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில்...
Read moreஎட்டாவா: உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் எட்டாவா அருகே டெல்லி - சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயில் பெட்டி ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19...
Read moreஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரின் வீட்டை இலக்கு வைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கட்டாரில் தற்போது வசித்துவரும் ஹமாசின் அரசியல் பிரிவின் தலைவர்களி;ல் ஒருவரான இஸ்மாயில்...
Read moreஅல்சிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவமனையின் எல்லா இடங்களிலும் படையினர் உள்ளனர் அவர்கள் எல்லா இடங்களிலும்...
Read moreவடக்கில் 7ஆயிரம் மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர் என வடமாகாண பிரதம செயலர் சமன்...
Read moreதொழில் தகைமையை பெற்றுக்கொண்டால் மாத்திரமே இலகுவில் தொழில் வாய்ப்பை பெற முடியும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின்...
Read moreகாசா மருத்துவமனையின் அடியில் ஹமாசின் கட்டளைப்பீடம் உள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன என அமெரிக்க தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கிர்பி இதனை தெரிவித்துள்ளார்....
Read moreஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி செய்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமாக...
Read more