அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தான் தனிப்பட்ட தொடர்புகளை கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது தொடர்பில்...
Read moreசென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்குஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த...
Read moreமரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும் முட்டை ஒன்றின் சில்லறை விலை 70 ரூபாவாக அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) வியாபார நிலையங்களின் விற்கப்பட்ட...
Read moreஇணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதன் மூலமும் பொதுமக்களிடமிருந்து தகவல்களைத் தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தும்போது, அதற்கெதிராக நாம் குரல்கொடுக்க வேண்டுமென பொது உறவுகளுக்கான...
Read moreயாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (19) ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின்...
Read moreபோரை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்ச குடும்பம் அதன் கௌரவத்தை பெற்று நாட்டை வங்குரோத்தடைய செய்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாடசாலை நிகழ்வொன்றில்,...
Read moreநடிகர் விஜய் தனது 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியின் பெயரில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2ம் திகதி விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் தனது...
Read moreதமிழ் திரையுலகில் இரண்டாம் நிலை நட்சத்திர நடிகராக பவனி வரும் நடிகர் வைபவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரணம் அறம் தவறேல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது....
Read moreதமிழில் வேகமாக வளர்ந்து வரும் நட்சத்திர நடிகர்களான காளிதாஸ் ஜெயராம் - அர்ஜுன் தாஸ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'போர்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது....
Read moreசட்டவிரோதமான முறையில் இணைக்கபட்ட மின்சாரக் கம்பியில் சிக்கி விவசாயி ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். ஊவா பரணகம, ஹகிலியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...
Read more