முக்கிய செய்திகள்

நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்குமாம்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்....

Read more

தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி! ஐரோப்பாவில் வெடிக்கும் சர்ச்சை!!

எதிர்வருகின்ற மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு...

Read more

அதிபர் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயார்: சஜித் பகிரங்க அறிவிப்பு

"எதிர்வரும் அதிபர் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் அத்தனை வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்." என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர்...

Read more

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் குறித்து சமல் ராஜபக்சவின் அறிவிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலின் அதிபர் வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்தற்கு முன், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எவ்வாறான வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றார் என்பது குறித்து சிந்தித்துப்...

Read more

கிளிநொச்சியில் ஊழி திரைப்படத்தின் பாடல் வெளியீடு

சினம்கொள் திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ஊழி. 2009ஆம் ஆண்டுக்குப் பிந்தை ஈழத்தில் இருண்ட காலத்தை பேசும் திரைப்படமாக ஊழி அமைந்திருக்கும் எனக்...

Read more

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

கிம்புலாவல பிரதேசத்தில் புதிய வைத்தியசாலை வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை  (05)  இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.  இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோதே  இந்த...

Read more

மட்டு. ஆலயங்களில் திருட்டுச் சம்பவம் | மேலும் இருவர் கைது | இருவர் தலைமறைவு

மட்டக்களப்பு நகரில் ஆலயங்களின் கதவுகளை உடைத்து மின்பிறப்பாக்கியில் உள்ள செம்புக்கம்பிகளையும் குத்துவிளக்குகளையும் திருடிவந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் பொலிஸாருக்கு கொடுத்த தகவலுக்கமைய, மேலும் இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்....

Read more

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டானில் மண்டையோடு, எலும்புகள் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் இனந்தெரியாத ஆணின் மண்டையோடு மற்றும் எலும்புகள் நேற்று சனிக்கிழமை (04) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார்...

Read more

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி...

Read more

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை – டக்ளஸ்

பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (04) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக...

Read more
Page 4 of 649 1 3 4 5 649
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News