Easy 24 News

முக்கிய செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  12...

Read more

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கும், அந்த சகல பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைக்க பிரதி...

Read more

நியூரங்கனாஸ் தங்கச் சுரங்கத்தில் 100 பவுண் தங்க நகை பரிசு – வெல்லப் போவது யார்?

உலக வரலாற்றில் நியூரங்கனாஸ் தங்கச் சுரங்கம் மார்க்கம் அன்ட் ஸ்டில்ஸ் வழங்கும் 100 பவுண் தங்க நகை பரிசு - வெல்லப் போவது யார்? - அழைத்து...

Read more

ஆசிய கடல்சூழ் பிராந்திய டென்னிஸ் 2024 மூன்றாம் குழுவுக்கு இலங்கை தரம் உயர்வு

கம்போடியாவின் நொம் பென், மொரோடெக் டேக்கோ தேசிய டென்னிஸ் அரங்கில் நடைபெற்ற ஆசிய கடல்சூழ் பிராந்தியத்திற்கான நான்காம் குழு டேவிஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்றி அதிசிறந்த பெறுபேறுகளைப்...

Read more

ஜனாதிபதி – ஆளும், எதிர்க்கட்சி மலையக பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன்  இன்று புதன்கிழமை (17)  ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போது...

Read more

தூய்மை பணியாளர்களின் உணர்வெழுச்சியை பேசும் ”நாற்கர போர்’ பட டீசர்

நடிகை அபர்னதி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'நாற்கர போர்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் 'மக்கள்...

Read more

1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேற்றம்

1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று...

Read more

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார் – சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்

தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட பொதுவான அல்லது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதியைப்போன்று செயற்படுவதாகவும், இது பொலிஸார் மத்தியில்...

Read more

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் 

வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று  செவ்வாய்க்கிழமை (16) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.   இதன்போது,  அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி...

Read more

பாடசாலைகள் றக்பி வரலாற்றில் முதல் தடவையாக விளையாட்டு வீரர்களுக்கு காப்புறுதித் திட்டம்

இலங்கை பாடசாலைகள் றக்பி விளையாட்டு வரலாற்றில் முதல் தடவையாக றக்பி வீரர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆரம்பித்துவைத்தார். இதற்கு அமைய 19 வயதுக்குட்பட்ட...

Read more
Page 356 of 1036 1 355 356 357 1,036