பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
Read moreபங்களாதேசில் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தினை மூண்ட வன்முறை காரணமாக 120க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவினை நீடித்துள்ளது. தலைநகர் டாக்காவில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.டாக்காவில்...
Read moreதேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் (INSSSL) முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக...
Read moreஇந்த சந்திப்பு இன்று (19) வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
Read moreமனித வள அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கையை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பல்வேறு தர நிலைகளில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிகளை...
Read moreயாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின்(Base Hospital Tellippalai) புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் ஒருவர் தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது. குறித்த குற்றச்சாட்டில்,...
Read moreகொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற 49ஆவது அகில இலங்கை பாடசாலைகள் வயது நிலை நீச்சல் சம்பியன்ஷிப்பில் ஆண்கள் பிரிவில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியும் பெண்கள்...
Read moreஎதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் அரசமைப்புதிருத்தம் தொடர்பான எதனையும் சமர்ப்பிக்கப்போவதில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்துள்ள அவர் 19வது...
Read moreஅநுராதபுரத்தில் பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர் ஒருவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கணிப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதை...
Read moreபல சர்வதேச விருதுகளை வென்ற கேப்டன் மில்லருக்குப் பிறகு ராயனாக அவதாரம் எடுத்திருக்கிறார் தனுஷ். எதிர்வரும் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாக...
Read more