Easy 24 News

முக்கிய செய்திகள்

யாழில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டது முதலை

யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறை - மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான முதலைகள் காணப்படும் நிலையில் ,...

Read more

அரசாங்கம் கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகிறது – முஜிபுர் ரஹ்மான் சாடல்

எதுல்கோட்டேயில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போதைய...

Read more

போரைச் சாட்டாக வைத்து பொருட்களை அதிக விலைக்கு விற்கின்றனர் – அசேல சம்பத் குற்றச்சாட்டு

தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது?  என...

Read more

இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்!

சில உணவு வகைகளின் விலைகள் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், இன்று (11-03-2026) நள்ளிரவு முதல் இந்த...

Read more

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ் ‘படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ . வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகி வரும் 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'துரு துரு' எனும்...

Read more

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெள்ளைப் பந்து தொடர்கள் பிற்போடப்பட்டது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம் மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ஆப்கானிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்கள் பிற்போடப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்...

Read more

கைக்குண்டு, தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

ஹிங்குரன்கொட பகுதியில் இராணுவ சீருடை, கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அரச புலனாய்வுத்...

Read more

மார்ச் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு ; பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

அஸ்வெசும திட்டத்தினால் அரசாங்கத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய பயனாளர்களுக்கான மார்ச் மாதத்துக்கான கொடுப்பனவுத் தொகை நாளை வியாழக்கிழமை (12) பயனாளர்களின் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்படும் என இலங்கை...

Read more

அநீதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை உடன் குறைக்க அரசு வேண்டும் | சஜித்

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். பழைய கையிருப்புக்களுக்கு இவ்வாறு எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நுகர்வோருக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளன....

Read more

இரண்டு கனேடியர்கள் கட்டுநாயக்காவில் கைது

 கனேடியர்கள் இருவரால் மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் முயற்சி, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முறியடிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 22 of 1026 1 21 22 23 1,026