2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 50 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக...
Read moreபிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று வியாழக்கிழமை (29) தனது 75ஆவது வயதில் காலமானார். 1949ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில்...
Read moreஅரசாங்கத்திற்குள் எந்த உள் மோதல்களும் இல்லை என அமைச்சர் கே.டி. லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை...
Read moreஅநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அண்மைய சில தினங்களாக அநுர அரசில் முக்கிய அமைச்சுப்...
Read moreதென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை காலிங்க குமாரகே வென்றெடுத்தார். சற்று நேரத்திற்கு முன்னர் நடைபெற்ற ஆண்களுக்கான...
Read moreகனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிங்கௌசி பூங்காவில் உள்ள தமிழின இன அழிப்பு நினைவுச்சின்னம் சேதப்படுத்தபட்டதான தகவல்கள் சமுக வலைத்தளங்களில் பரவியிருந்தமை தமிழின மக்களை விசனப்படுத்திய நிலையில் பிரதான நினைவு சின்னத்துக்கு...
Read moreஇலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நடைபெறவுள்ள மூன்று வகை கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு போட்டி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மூவகை தொடர்களுக்குமான போட்டி தீர்ப்பாளராக (Match Referee) ஐசிசியின்...
Read moreசர்வதேச தொழிலாளர் தாபனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினதும் நோர்வே அரசாங்கத்தினதும் பங்காண்மையுடன் GROW வடக்கில் புதிய கருத்திட்டத்தினை ஆரம்பிக்கின்றது. பணிபுரிவதற்காக மீள் எழுச்சி தன்மைமிக்க வாய்ப்புக்களை உருவாக்கல் (Generating...
Read moreஉகந்தைமலை பகுதியில் புத்தர் சிலையினை அமைத்து சட்ட விரோதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அடிப்படைவாதிகள் கைவிட வேண்டும். அரசாங்கம் விழிப்பாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க...
Read moreவடக்கு மாகாணத்தில் (Northern Province) நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில்...
Read more