புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு அடகு வைக்கப்பட்டமைக்கான...
Read moreகனடாவில் கைதான தமிழர் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவின் அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த கௌரி சங்கர் கதிர்காமநாதன் என்ற தமிழர்...
Read more'குடும்பத்தின் மேன்மைக்காக அயராது உழைக்கும் தந்தைக்கும், அவருடைய மகனுக்கும் இடையேயான உறவு சார்ந்த இடைவெளியை உணர்வுபூர்வமாக விவரிப்பது தான் மெட்ராஸ் மேட்னி' என அப்படத்தின் இயக்குநரான கார்த்திகேயன்...
Read moreசீரற்ற காலநிலை காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பிற்போட்டுள்ளது. மூன்று வகை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது....
Read moreதேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு தீவிரமடைந்துள்ளதாகவும், அதனால் வெகுவிரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்து முற்றிலும் பொய்யானது. அரசியலில்...
Read moreகடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் அதிகமாக பேசப்பட்ட ஒரு பெயர் தான் வேடன். கேரளாவைச் (Kerala) சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது...
Read moreதென் கொரியாவில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்ட இறுதிப் போட்டியில் பங்குபற்ற இலங்கை தகுதிபெற்றுள்ளது. வியாழக்கிழமை...
Read moreகுடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும்...
Read more16 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...
Read moreதேசிய கராத்தே அணி வயது 16/17 பிரிவினருக்கான தெரிவுப்போட்டிகள் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் குமித்தே பிரிவில் மூன்றாம் இடத்தினை பெற்று யாழ். புனித...
Read more