நாட்டில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பஸ் கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்தில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டீசல்...
Read moreமத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் விநியோக நடவடிக்கைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத்...
Read moreஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் தனியார் பஸ் சேவைக்கென போதியளவு எரிபொருள் ஒதுக்கப்படவில்லை. எனவே அடுத்த வாரத்துக்குள் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது 50 சதவீதத்தால் குறைவடையும் என...
Read moreஒருபுறம் மத்திய கிழக்கு போரின் பொதுநெருக்கடியின் ''மகா வலி''யை எதிர்கொண்டவாறே மறுபுறம் அரசின் ''மகாவலி''யையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. டித்வா புயல் அனர்த்தம் நேர்ந்த பொழுது நாங்கள் எதிர்கொண்டது புயலை...
Read moreநாட்டில் எரிபொருள் விலைகள் இன்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐ.ஓ.சி. ஆகிய நிறுவனமும் இந்த விலை அதிகரிப்பை...
Read moreஇன்று (21) மற்றும் நாளை (22) சேமிப்பு முனையங்களிலிருந்து எரிபொருள் வழங்கப்படாது என்று கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெட்ரோலிய...
Read moreஇயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழிநடத்திச் செல்லும் பிரதான கதாபாத்திரமாக திரையில் தோன்றும் 'மனிதனும் தெய்வமாகலாம்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'தங்கரத்தினமே..' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும்...
Read moreமலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பான் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகரான ஷேன் நிஹாம் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக...
Read moreஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. குறித்த குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள்...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்ற போராட்டத்தில்...
Read more